தமிழகம் இந்தியாவிலேயே முதன்முறையாக கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் மனநோயாளிகள் வாக்களித்தனர் நமது நிருபர் ஏப்ரல் 18, 2019 இந்தியாவிலேயே முதன்முறையாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் வாக்களித்து உள்ளனர்